|
மண்ணின் மைந்தர்கள்
|
|
|
சத்தம் வந்த திசையைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான் குமார்.
டும்…………..டும்………..டுமீல்……………….டுமீல்………. ஆகாயத்திலிருந்து தரையிலிருந்து தொடர்ச்சியான துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் அவனது காதுகளைத் துளைத்தன.
|
|
|
ஒரு கதையும் மற்றொரு கவிதையும்……
|
|
|
|
|
|
துவக்குப்பிடியால் வாங்கிய அடி
|
|
|
இராமேஸ்வரக் கோவிலின் கோபுரம், அதிகாலை மங்கல் ஒளியில் கருஞ்சிறு மலைபோல் எழுந்து நின்றது.
சுதந்திரா அந்த மணல் வெளியில் அமர்ந்தவாறு, எதிரே கிடந்த கடலை வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.
|
|
|
ஒரு கதையும் மற்றொரு கவிதையும்…….
|
|
|
வந்து போன எல்லா பிறந்த நாளையும் விட இது அவளிற்கு வித்தியாசமானதாக இருந்தது. பலரும் திறப்புப்போல கேக் செய்து வெட்டிக் கொண்டாடுகின்ற பிறந்த நாள் அது. ஆனால் சியா அப்படிச் செய்வதில்லை என்பதில் தீர்மானமாய் இருந்தாள்.
|
|
|
மாபிள்கல் பதித்த விறாந்தை
|
|
|
சித்திரைத் தொடக்கத்தில் அம்மா தன்வீட்டைக் கட்டி முடித்து குடிபுகுந்தா. தான் நல்ல சந்தோசமாய் இருப்பதாயும், அல்லைப்பிட்டியிலேயே திறமான வீடு எங்களுடையதுதான் என்றும், புகைப்படங்களும் வீடியோவும் தபாலில் அனுப்பியருப்பதாகவும் அம்மா தொலைபேசியில் சொன்னா. எட்டு வருடங்களின் பின் அம்மாவைப் பார்ப்பதற்கும், அம்மாவின் ஆசை வீட்டைப் பார்ப்பதற்கும் ஆவலாய் காத்துக் கொண்டிருந்தேன்.சனிக்கிழமைகளில் வேலை முடிய இரவு இரண்டு மணியாகிவிடும். வேலையும் அதிகமாய் இருக்கும். ஞாயிறுகளில் மதியம் தாண்டியும் தூங்கிக் கொண்டிருப்பேன். அறை நண்பனோ தொலைபேசியோ என்னைத் தொல்லை செய்ய முடியாது.
|
|
|
அந்தக் கிழவனைக் காணவில்லை
|
|
|
நாங்கள் இருக்கும் குடியிருப்பிற்கு சற்றுத் தொலைவில்
ஓர் ஆறு ஓடிக்கொண்டிருக்கின்றது. அது தன்னுடைய ரகசியங்களைப் பொத்திக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கின்றது.
ஒரு மாலை நேரச் சூரியனும் ஆறும். ஒரு கிறோந்தல் பட்சியும் ஆறும்.
ஆறும் கிழவனுமாக பல நாட்கள் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
எந்த ஓசையும் எழுப்பாமல் ஓடும் மாயத்தை அவர் அறியாதவராக இருந்து பார்த்துக்கொண்டே இருப்பார்.
அணைகளில் மோதி எழுப்பும் சிற்றலைகளில் அவரது மனது அலைந்து கொண்டிருக்கும்.
|
|
|
மூன்று கதைகளும்
ஏழு கால்களும்
|
|
 கனவுகளுக்கு விளக்கம் சொல்பவனென்று தன்னை அடையாளப் படுத்திக்கொள்ளும் ஒருவனை அண்மையில் சந்தித்தேன். பேருந்து வரும்வரை இருவரும் பேசிக்கொன்டிருந்தோம். என் நம்பிக்கையீனங்களின்மீது கல்லெறிந்து உடைக்க அவன்
ஷேக்ஸ்பியரையும், இன்னும் பல இலக்கிய வாதிகளையும் துணைக்கிழுத்துக் கொண்டிருந்தான். கனவுகள் ஆழ் மனதின் செயற்பாடுகள் என்பதையும், அவை எதிர்காலத்துக்கான வழிகாட்டிகள் என்பதையும் வலியுறுத்திக் கொண்டிருந்தான்.
என் கடந்த நள்ளிரவின் கனவொன்றை அவனிடம் கூறினேன்.
|
|
|
கிருஷ்ணார்ப்பணம்
|
|
|
புகையிரதம் தடதடத்து ஓடிக்கொண்டிருந்தது. பரிசில் ஓடுகின்ற புகையிரதங்கள் அலுங்காமல் குலுங்காமல் ஓடினாலும், பரிசைத் தாண்டி 'மோ" என்ற ஊருக்கு ஓடும் இந்த வெள்ளி நிறப் புகையிரதம், எங்கள் ஊர் றெயின்கள் மாதிரித்தான் தடதடத்துக்கொண்டு ஓடும்.
|
|
|
சிலுவை சுமந்தோர்
|
|
|
ஒரு மரண வீட்டிற்கான அறிகுறி எதுவும் அங்கே இருக்கவில்லை. ஊரே திரண்டு வந்திருந்தாலும்கூட அழுகையோ ஒப்பாரியோ வேறு ஆரவாரச் சத்தமோ இல்லாமல் ஊசி விழுந்தால் கேட்குமளவிற்கு அமைதி உறைந்து போய் இருந்தது.
|
|
|
நிலவை ஏன் பிடிக்கவில்லை
|
|
|
தூரத்தில் இருந்து சித்தப்பாவும் அம்மாவும் ஏதோ இரகசியமாக கதைத்துக்கொண்டிருந்தார்கள். எதுவாய் இருந்தால் எனக்கென்ன என்று இருக்கவும் மனம் இடம்கொடுக்கவில்லை “அம்மா ஏனம்மா சித்தப்பா வந்தவர்…..கேட்டே விட்டேன்…….. “ அது சித்தப்பா”……என இழுத்தபடி…..“. இந்த அறையை வாடகைக்குத் தரட்டாம் வேலை செய்யிற தம்பி ஒருநாள் தங்கி நிக்கவாம்…..வாடகைக்குக் குடுத்தால் உன்ரை படிப்புச் செலவையும் சமாளிக்கலாம்தான்பின்ன ஓமண்டு சொல்லிப்போட்டன்…….” என்று சொல்லி முடித்தாள் அம்மா…..எனது சிந்தனைக்கு கடிவாளமிட்டபடி பாடசாலைக்குப் புறப்பட்டேன்…….அன்றைய தினமே அந்த வேலை செய்யபவர் வந்திருப்பதை அம்மா சொன்னாள்……நான் அறையைத் தாண்டும்போது…
|
|