மண்டைதீவு படுகொலைகள் இருபது வருட நினைவில்
 1986ம் ஆனி பத்தாம் திகதி. யாழ்ப்பாணம் குருநகர் ஒவ்வொரு வீடுகளிலும் சோகம் பற்றிப் படர்ந்து கொண்டிருந்தநாள். மணித்தோள் நிமிர்த்திய தொழிலாளர்களை அங்கமங்கமாக வெட்டிக்கொன்றனர். சதைக் குவியலில் யார் யாருடைய அவையங்கௌன தெரியாது அள்ளி குழியில் இட்ட நாள்.
|
நேர்காணல்: ஓவியர் விஜிதன்
 கற்கை, ஆர்வம், தேடல் புதுமை நோக்கிய பயணத்துக்கான துடிப்புக்கொண்ட இளம் ஓவியனின் வருகை
|
இரக்கமற்ற இரவுகளின் வலி
அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிரான தனது நடவடிக்கைகளில் ஒன்றாக சந்தெகிக்கப் படுபவர்களை அவர்கள் எந்த நடுகளைச் சேர்ந்தவர்களாக இரந்தாலும் அந்தந்த நாடுகளில் இரகசியமாகக் கைது செய்து இரகசிய விமானங்கள் மூலம் சர்வதேச ரீதியாக அங்கிகரிக்கப்பட்ட
குடியகல் வரவு சட்டவதிகளை மீறி ஐரோப்பிய நாடுகளில் இரகசியமாக அனமக்கப்பட்ட விசாரனை நிலையங்களுக்கு எடுத்துச்சென்று விசாரிப்பதையும் சித்திரவதை செய்வதையும் சி.ஐ.எ. மேற்கொண்டுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
|